Tuesday, July 26, 2022

வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது /Vaadai Vaattuthu

  • Song : Vaadai Vaattuthu
  • Movie/Album Name : Chakkalathi 1980
  • Star Cast : Sudhakar, Shoba, Ambika, Vijayan and Y. Vijaya
  • Singer : Ilayaraja
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Pulamai Pithan

 வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி

வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்
ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்
ஒரே ஆச ஒரே வேளை
தொட்டாப் போதும் கெட்டா போகும்
உன்ன நெனச்சே தவிச்சேன்.

வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

பன்னீர் பூவே உண்ணாத் தேனே
தொட்டேன் நானே மச்சாந்தானே
பன்னீர் பூவே உண்ணாத் தேனே
தொட்டேன் நானே மச்சாந்தானே
கண்ண சாய்ச்சு மெல்ல பார்த்து
ஒண்ணே ஒண்ணு தந்தா என்ன
அத நான் நெனச்சே எளச்சேன்..

வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

அதோ வானம் நிலாக்காலம்
அங்கே மேகம் இங்கே தாகம்
அதோ வானம் நிலாக்காலம்
அங்கே மேகம் இங்கே தாகம்
எல்லா வீடும் இதே நேரம்
சொல்லும் பாட்டு நல்லா கேட்டு
கொஞ்சம் கதவ தெற நீ..

வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி

வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

தென்றலே நீ பேசு Thendrale Nee Pesu

 தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு

உன் மௌனம் ம்
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு

வாய்மொழி ஏதும் இன்றி வெண்ணிலா பேசாதோ
வெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும்
வார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட
கற்பனை ஊறும் நேரமே உனக்காக நானும் ஏங்க

தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம் ம்
உன் மௌனம் என்னை வாட்டுதேதென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு

பூங்கரம் நீட்டுதின்று பஞ்சணை வாராயோ
பஞ்சணை பாடல் வகை
கொஞ்சமோ தொடங்கும் தொடரும்
நீயும் என் கூட வந்து நித்தமும் கேளாயோ
நெஞ்சமே காமதேவனால் நெருப்பாக மாறும் நேரம்

தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம் ம்
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
  • Song : Thendrale Nee Pesu
  • Movie/Album Name : Kadavul Amaitha Medai 1979
  • Star Cast : Sumithra and Sivakumar
  • Singer : P. B. Sreenivas
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali
https://www.youtube.com/watch?v=W1QERi2e9zk

Monday, July 25, 2022

நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... Ninaithal Unnaithan Ninaipen

Movie: Unnidathil Naan Music: Thayanban Singer: KJY and VJ 

Starring: Nethaji,Devi Lalitha Directed by Arun Veerapppan Released in 1986 


நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்...

நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நிழல்போல்... தொடர்வேன்... நினைவாய்... படர்வேன்... அடடா... அடடா... இளமை.. இளமை.. இளமை... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... ம ம க ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸா... க ரி ஸ ரி... க ம க ம... ரி ப ம ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸ.... ஸ ரி ஸா... நி... ப... ம நி ப ம... ரி ம ப... வா... தினம் தினம் தா... தரிசனம் தான்... நிலவே... நான் தான் வானம்... உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே ஒரு பாதையில்... பிரிவென்ற வார்த்தை இல்லையே அகராதியில்... பனிக்கால போர்வையாக நீ தை மாசியில்... இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்.... இரவும்... பகலும்... தொடரும் உறவு இதுவோ.... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நான்... தழுவிட நீ... நழுவிட ஏன்... அழகே... இனிமேல் நாணம்... தொடும் போது தேகம் எங்கிலும் ரோமாஞ்சனம்... இதுதானோ காம தேவனின் பிரேமாயணம்... சுவையான காதல் கீதமே படித்தாலென்ன... சுகமான ஆசை ராகமே இசைத்தாலென்ன... இசையும்... லயமும்... இணைய இணைய... இனிமை... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நிழல்போல்... தொடர்வேன்... நினைவாய்... படர்வேன்... அடடா... அடடா... இளமை.. இளமை.. இளமை...

Vaan Mazhai Pol Then Tamil Pol - வான் மழை போல் தேன் தமிழ் போல்

Movie : Endraavathu Oru Naal Music : Shankar-Ganesh Lyrics : Kavignar Muthulingam Singers : SPB Starring : Naresh Kumar and Madhuri


 வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்.. ( வான் )

ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார்
எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும்

இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு
ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ ( வான் )

சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே
வாளாலே துண்டாகலாச்சு அந்த
ராஜாங்கம் என்னய்யா ஆச்சு

காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி
இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ..

வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்….

வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்…..

https://www.youtube.com/watch?v=0qqmuyvtdNg

வான மழைப்போலே புது பாடல்கள் -Vaana Mazhai Pole audio song Idhu Namma Bhoomi

Idhu Namma Bhoomi (1992) (இது நம்ம பூமி)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
K. J. Yesudas
Lyrics
Vaali



வான மழைப்போலே புது பாடல்கள்
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்

***

இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்

வான மழைப்போலே புது பாடல்கள்
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்

***

மா கா ம தா நி த... க ம ப த நி... தா நி த சா
ச நி நி த ப க ரி.... சா நி ப கா சா
குரலில் தேன் குழைத்து குயிலைப் படைத்தவர் யார்
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்
அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவை இல்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்

வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்



https://www.youtube.com/watch?v=qRYDo_UI1V8

Yaar Thoorigai Thantha /யார் தூரிகை தந்த ஓவியம்

 பெ: ம்ம்..ம்ம்.. நனனன நானா..

நனன நனன நனன நனநா ..
நனன நனன நனநா ..


திரைப்படம்: பாரு பாரு பட்டணம் பாரு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SPB & உமா ரமணன்

பெ: யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்...
கோலமிடும் மேகங்களே ஆஹா

ஆ: யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹா ஹா ஹா…



பெ: கடல் அலைகளின் தாளம்
பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம்
நிதம் பலவித பாவம்
ஆ: ஆடும் கடல் காற்றும்
அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே..
மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம்

பெ: யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்..


ஆ: சிறு மலர்களின் வாசம்
பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம்
பல நினைவினில் வாழும்
பெ: அலையென ஓடும் ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச்சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இளமனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம்

ஆ: யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்..ம் ..
கோலமிடும் மேகங்களே ஹா..ஹா

பெ: யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்

Saturday, July 23, 2022

பூமி கட்டளை இட்டது. (படம் - காற்றுக்கென்ன வேலி) Boomi Kattalaiyitathu

 

பூமி கட்டளை இட்டது. (படம் - காற்றுக்கென்ன வேலி) Boomi Kattalaiyitathu


பாடியவர்- S.ஜானகி.

பாடல்- வைரமுத்து. இசை- சிவாஜி ராஜா. வருடம்- 1982. படம் வெளியான நாள்- 04-06-1982.

Friday, July 22, 2022

யாரோ அழைக்கிறார்கள் /இந்த இரவில் நான் பாடும் பாடல்

 படம் : யாரோ அழைக்கிறார்கள் (1985)

பாடியவர் : P. ஜெயச்சந்திரன்
இசை : சங்கர் கணேஷ்

ஆ: ம் ம்ஹும்ம் ம்ஹும்ம்
ம் ம்ஹும் ம்ஹும்ம்
ஆ ஹாஹ ஹா
ஓ ஓ ஓ ஓஹோ..

இசை

இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்

இசை

இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவைத் தேடும் ஒரு தேனீ
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து நீ வாடி
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தே...டல்



ஆ: கண்ணே என்று உன்னை அழைக்க. அ அ...
கண்ணே என்று உன்னை அழைக்க
ஒரு காலம் வருமோடி அணைக்க
பெண்ணே பூவை உனை நினைத்து
படும் பாட்டை எங்கு நான் உரைக்க
படும் பாட்டை எங்கு நான் உரைக்க
இந்த இரவில் நான் பா..டும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவைத் தேடும் ஒரு தேனீ
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து நீ வாடி



ஆ: தொட்டால் சுடுவதிந்த நெருப்பு
நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு
தொட்டால் அடங்குமென் கொதிப்பு
நீ .. தொட்டால் அடங்கும் என் கொதிப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு
அடி தோழி இன்னும் ஏன் மிதப்பு
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்



நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு
நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு
காயம் அழிவதற்குள் கண்ணே உன் அழகை
கண்கள் பார்த்து வந்த காயம் போக்கிவிடு
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவைத் தேடும் ஒரு தேனீ
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து நீ வாடி
ஆ ஹஹா ..ஹா.
ஓ ஓ ஒஹோ ஹோ
ம்ஹும்ம்.... ம்ஹும்ம்
ம்ஹும்ம்.... ம்ஹும்ம் ம்ம்.

Thursday, July 21, 2022

பால் நிலவு காய்ந்ததே...Paal Nilavu | Yaro Azhaikirargal | P. Jayachandran | Shankar, Ganesh

 பால் நிலவு காய்ந்ததே...

பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..
உயிரே..
நான் நினைத்து பார்க்கிறேன்..
நாம் நடந்த பாதையை
ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீதான்..
நிலவே.. நிலவே.. நிலவே..

படம் : யாரோ அழைக்கிறார்கள் (1979)
இசை : ஷங்கர் கணேஷ்
பாடகர் : P.ஜெயச்சந்திரன்



கண் முதலில் பார்த்தது..
மனம் மயங்கி வீழ்ந்தது..
உன் விழிகள் பார்க்கையில்
தினம் கவிதை கோர்த்தது..
நான்..நான்..நான்..
உன்னழகினி..லே வீழ்ந்தேன்
மயிலே..மயிலே..மயிலே..

பால் நிலவு காய்ந்ததே..
பார் முழுதும் ஓய்ந்ததே..
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..
உயிரே..


நீ முதலில் பூசினாய்..
பின் தயங்கி பேசினாய்..
நான் மகிழ்ந்து பாடினேன்..
எனை மறந்து ஆடினேன்..
பூபாளம் இசைத்தது நம் காதல்..
குயிலே..குயிலே..குயிலே..

பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..
உயிரே..



பெண் மனது மென்மையாம்..
பூவினது தன்மையாம்..
என்று சொன்ன யாவரும் இன்று
வந்து பார்க்கட்டும்..
தேன்..தேன்..தேன்.. என
நினைத்தேன் நான் தான்..
அவளோ..அவளோ..அவளோ..

பால் நிலவு காய்ந்ததே..
பார் முழுதும் ஓய்ந்ததே..
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ.. நீதான்..
உயிரே..