Tuesday, June 1, 2021

இசைஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

காலையில் குடிக்கும் முதல் காபியே அவரது இசை போல் இனிக்க வேண்டும்

 கூடவே “புத்தம் புது காலை பொன் நிற வேளை ” 

 எந்த ஊர் போனாலும் “ சொர்க்கமே என்றாலும்” 

 “அடி ஆத்தாடி”யுடன் முதல் காதல்

 “கண்மணி அன்போடு காதலன் ” கேட்காமல் கவிதையா ! 

 ”இளமை இதோ இதோ “ “ஆசை நூறு வகை” யுடன் புத்தாண்டு

 தொலைதூர பயணத்தின் போது கேட்கத் 

 “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” வேண்டும் 

 உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் 

 “வளையோசை கலகலகலவென” 

 தீபாவளி என்றால் “பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா “ 

 பொங்கல் என்றால் “அந்தி மழை மேகம் தங்க மழைதூஉம்” 

வேண்டும்

 இன்னும் பதினைந்து நாட்களில் மார்கழி எனவே

 “மாருகோ மாருகோ” தான் 

 இயற்கை அண்ணை நம்மை எதற்கோ தயார் செய்துகொண்டிருக்கிறார்

 அடடே “ஆகாய வெண்ணிலவே” கூடவே “சின்ன சின்ன வண்ணக்குயில்”

 நாளை உலக அழிவு ! இன்றே கடைசி ! 

நாடி நரம்புகளிஎல்லாம் வீரம் பிறக்க 

 தளபதியில் “ராக்கம்மா கைய தட்டு” 

மீண்டும் ஒருமுறை காலம் சென்ற நண்பர்களே 

“உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா” 

 நம் லட்சியமே நமக்கு தடையாகி விட கூடாது 

 மீண்டும் கேள் “உன்னால் முடியும் தம்பி தம்பி” 

 அக்னி நட்சத்திரத்திலும் “அந்தி மழை பொழிகிறது” 

 எல்லா நறுமணங்களும் “வெட்டி வேறு வாசத்திற்கு” அடிமைதான் 

 எல்லா மதுபான கடையிலும் கேட்கலாம் 

 “ஏ தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான்”

 “தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு”

 “ஒரு மூணு முடுச்சால முட்டாளா ஆனேன்”

 “ஊர தெரிஞ்சுக்கிட்டேன்” 

 ஊர் திருவிழா சிறந்தது காலை “மாரியம்மா மாரியம்மா ” 

 பஞ்சாயத்து தலைவர் வரும்பொழுது 

 “அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே” 

 மாலை “மாங்குயிலே பூங்குயிலே” 

 “அந்த நிலாவத்தான் நா கையில புடுச்சேன்”

 “ நிலா காயுது” 

 “ நேத்து ராத்திரி ” 

 கல்லூரி இன்ப சுற்றுலாவில் 

“என் இனிய பொன் நிலாவே” 

 மேடைகளில் “ஒ வசந்த ராஜா ” 

 காதலியை வர்ணிக்க நான் தேர்ந்தெடுத்தது 

“மயில் போல பொண்ணு ஒன்னு” 

 முதல் முறை “மண்ணில் இந்த காதலன்றி ”

 மேடையில் நீ பாடினால் நல்ல பாடகன் 

 “மன்றம் வந்த தென்றலுக்கு” - “நலம் வாழ எந்நாளும்“ 

 இல்லாமல் காதல் தோல்வி கதைகள் இல்லை 

 ஆயிரம் மலர்களிருந்தலும் “நான் தேடும் செவ்வந்திபூவிது” 

 என்னக்கு மேடை தாகத்தை தந்த “ஒரு நாயகன் உதயமாகிறான்”

 கோட்டையில் அடைபடிருந்தலும் “பூங்கதவே தாள் திறவாய்”

 நானொரு சிந்து காவடி சிந்து.

 ராஜ போதை இல்லை எனக்கு இது ராஜாவின் போதை.

 கண்ணன் வந்து கேட்டாலும் கொடுத்து விடாதே புல்லாங்குழலை.

 ஆயக்கலைகளில் பயணக்கலை சேர்க்கப்படாததை போலவே , 

 அன்றாடம் வாழ அத்யாவசிய பொருட்கள் பட்டியலில் 

உங்கள் இசை சேர்க்கப்படாததும் சேரும் , 
உண்ண உணவு , 
உடுத்த உடை . 
இருக்க இடம் . 
கேட்க உன் பாடல் . 
 சராசரி இளையராஜா ரசிகன் . 

 # இசைஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .