Sunday, January 30, 2022

என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை -பட்டினத்தார்

 என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே


உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே
திருவிருப்பையூர்
மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா

1 comment:

Melum keelum kodukal podu

ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை.. இதிலே அவளுக்கு வெட்கமென்ன~~~ ஹ் ஏ சமுதாயமே மேலும் கீழும் கோடுகள் ...