Tuesday, December 7, 2021

திங்கள் மாலை வெண் குடையான் -ILANGO ADIGAL K J YESUDOSS SALIL CHOUDHRY

திங்கள் மாலை வெண் குடையான்

 சென்னி செங்கோல் அது ஓச்சி 
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் 
புலவாய் வாழி காவேரி 
 கங்கை தன்னைப் புணர்ந்தாலும் 
புலவாதொழிதல் கயற்கண்ணாய் 
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி 
 மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி கன்னி தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கன்னி தன்னை புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய் மன்னும் மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி உழவர் ஓதை மத கோதை உடை நீர் ஓதை தண்பதம் கொள் விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்ததெல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி

No comments:

Post a Comment