Friday, November 15, 2024

கனவே கலைகிறதே - Azhagai Irukkirai Bayamai Irukkirathu Yuvan

 கனவே கலைகிறதே

காற்றென வழிகள் நுழைகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே…..ஏய் ஆண் : காதல் இது தானா உலகெல்லாம் வழிகள் பொதுதானா மனசுக்குள் அணில்பிள்ளை போல அழுவதும் அதுதானா…..ஆ ஆண் : வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையிலே தினம் கத்தி கத்தி உந்தன் பெயர் சொல்லி அழுதேனே….ஏன் காற்று வந்து காதல் சொன்னதா……ஆஅ….
ஆண் : இது தானா காதல் இதுதானா வேர் அரும்பே வீசும் புயல்தானா இது தானா காதல் இதுதானா அணு அணுவாய் சாகும் வழிதானா . ஆண் : கனவே கலைகிறதே காற்றென வழிகள் நுழைகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே…..ஏய்
ஆண் : காதல் இது தானா உலகெல்லாம் வழிகள் பொதுதானா மனசுக்குள் அணில்பிள்ளை போல அழுவதும் அதுதானா…..ஆ பெண் : ஆஅ….ஆஅ..ஆஆ….. ஆஅ….ஆஅ..ஆஆ….. ஆண் : அழைப்பதை கானல் நீரா அறியாது பறவை கூட்டம் தொடுவானம் போலே காதல் அழகான மாய தோற்றம் ஆண் : உனக்கான வார்த்தை அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே நமக்கான விண்மீன் நீ அறியும் முன்பே உதிர்கிறதே
ஆண் : தரையில் மோதி மழைத்துளி சாகும் விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும் வலிக்கின்ற போதும் சிரிக்கிற நானும் உனக்காக நாளும் தேய்கிறேன் ஆண் : சரிதானா காதல் பிழைதானா ஆயுள் வரை தொடரும் வலி தானா இது தானா காதல் இதுதானா ஐம்புலனில் ஐயோ தீ ஆனால் ஆண் : மழை நீர் சுடுகிறதே மனசுக்குள் அணில்பிள்ளை அழுகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிகிறதே….



No comments:

Post a Comment

The Symphony Day