Thursday, May 16, 2024

பொல்லாப் புலியினும் - Pollaa puli

 பொல்லாப் புலியினும் பொல்லாக் கொடியன் என்னை

புவிதனில் ஏன் படைத்தாய் சம்போ அனுபல்லவி நல்லோரைக் கனாவினாலும் நணுக மாட்டேன் நல்லது சொன்னாலும் கேட்க மாட்டேன் சரணம் உன் நாமம் என் நாவாலும் சொல்ல மாட்டேன் உள்ளெழும் காமக்ரோத மதம் கொல்ல மாட்டேன் எந்நாளும்  மூவாசையை வெல்ல மாட்டேன் என் ஐயன் உன் ஆலயத்துள் செல்ல மாட்டேன்.





No comments:

Post a Comment

புத்தகம் படிப்பது ....

புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது,எப்படி படிப்பது,ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன, சி...