பொல்லாப் புலியினும் பொல்லாக் கொடியன் என்னை
புவிதனில் ஏன் படைத்தாய் சம்போ அனுபல்லவி நல்லோரைக் கனாவினாலும் நணுக மாட்டேன் நல்லது சொன்னாலும் கேட்க மாட்டேன் சரணம் உன் நாமம் என் நாவாலும் சொல்ல மாட்டேன் உள்ளெழும் காமக்ரோத மதம் கொல்ல மாட்டேன் எந்நாளும் மூவாசையை வெல்ல மாட்டேன் என் ஐயன் உன் ஆலயத்துள் செல்ல மாட்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Kuliradunnu Manathu - From "Olangal"
song Kuliradunnu Manathu - From "Olangal"
-
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ . விருத்தாசலம் ( ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த த...
-
ந . பிச்சமூர்த்தி ந . பிச்சமூர்த்தி ( ஆகத்து 15, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக்...
-
ஞானக்கூத்தன் ஞானக்கூத்தன் ( அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார் . இவரது இ...
No comments:
Post a Comment